Monday, December 7, 2015

விருத்தாசலத்துக்கு 2,661 டன் உரம் வந்தது

விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு, விசாகப்பட்டினம் மத்திய அரசு நிறுவனமாக ஐபிஎல் உரக்கிடங்கில் இருந்து சரக்கு ரயில் மூலம் ஆயிரத்தி 330 டன் பொட்டாஷ், ஆயிரத்தி 331 டன் யூரியா என மொத்தம் 2 ஆயிரத்து 661 டன் உரங்கள் வந்தது.   இந்த உர மூட்டைகளை விருத்தாசலத்தில் இருந்து  லாரிகள் மூலம் ஏ.கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உரக்கிடங்குகளுக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment