ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கான நிலக்கடலை மற்றும் எள் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டித்துரை தலைமை வகித்தார். தொழில்நுட்ப மேலாளர் வனஜா வரவேற்றார். நோயியல் துறை பேராசிரியர் விமலா, நிலக் கடலை மற்றும் எள்ளில் ஏற்படும் சாகுபடி முறைகள், விதைநேர்த்தி, பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றியும், விதைசான்று < உதவி இயக்குனர் ராமமூர்த்தி பயிர் எண்ணிக்கை பராமரித்தல், களை நிர்வாகம், உர நிர்வாகம் குறித்த தொழில் நுட்பங்கள் பற்றியும் விளக்கினர். உதவி தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
Source : Dinamalar
Source : Dinamalar
No comments:
Post a Comment