கோவை தமிழ்நாடு வேளான்மை பல்கலைக்கழகத்தில் ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறையில் செயல்படுத்தபட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு (அட்மா) திட்டத்தின்கீழ் மானாவாரி சாகுபடியில் மக்காச்சோளம் உற்பத்தி தொழில்நுட்பம் பற்றிய மாநில அளவிலான பயிற்சி 3 நாட்கள் நடந்தது. பயிற்சியில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன் சான்றிதழ் வழங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment