Tuesday, October 13, 2015

16-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


விழுப்புரத்தில் வரும் 16ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் அக்டோபர் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறதுமாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/edition_villupuram/villupuram/2015/10/13/16-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/article3077708.ece

No comments:

Post a Comment