திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.
26-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியர் எம். மதிவாணன்
தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தொடர்புடைய அனைத்துத்
துறை அலுவலர்கள் பங்கேற்றகவுள்ளனர். எனவே, முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள்
கூட்டத்தில் பங்கேற்று, நிறை குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
No comments:
Post a Comment