Monday, February 22, 2016

விவசாயிகளுக்கு பயிற்சி

:ஒட்டன்சத்திரம் ஜவ்வாதுபட்டியில் வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 
இதில் நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாத்து, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் அருணாச்சலம் பேசினார். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் குறித்து செல்வநாயகம் உட்பட பலர் பங்கேற்று விளக்கினர். 

Source : Dinamalar

No comments:

Post a Comment