Thursday, March 31, 2016

மூன்றடுக்காக விளைந்த அபூர்வ பூண்டு

மூன்றடுக்குகளுடன் அபூர்வமாக விளைந்த பூண்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். 
 ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ராமசந்திராபுரம் ராயலசெருவில் உள்ள வியாபாரி ஆறுமுகத்தின் கடைக்கு விற்பனைக்கு பூண்டு மூட்டை வந்தது. 
 அதில் ஒரு பூண்டு வழக்கத்துக்கு மாறாக மூன்று அடுக்குகளுடன் விளைந்திருந்தது தெரியவந்தது. இந்த அபூர்வ பூண்டினை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
Source : dinamani

No comments:

Post a Comment