Tuesday, March 22, 2016

மூன்று கன்றுகளை ஈன்ற பசு


பொள்ளாச்சி அருகே பசு மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த குருநல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், அங்குள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் வளர்த்து வரும் பசு கருத்தரித்திருந்த நிலையில், திங்கள்கிழமை 3 காளைக் கன்றுகளை ஈன்றது. இந்தப் பசுவையும், கன்றுகளையும் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.


Source : Dinamani

No comments:

Post a Comment