கோவை மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில்
அக்டோபர் 30-ஆம் தேதி
விவசாயிகள் குறைதீர்க்
கூட்டம் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில்
உள்ள முதன்மைக்
கூட்டரங்கில் ஆட்சியர்
அர்ச்சனா பட்நாயக்
தலைமையில் இக்கூட்டம்
நடைபெறவுள்ளது.
இதில், விவசாயிகள்
கலந்து கொண்டு
வேளாண்மை தொடர்பான
பிரச்னைகள் குறித்து
தெரிவிக்கலாம். http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2015/10/20/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D.30-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/article3089299.ece
No comments:
Post a Comment