Sunday, August 30, 2015

செப். 1 முதல் 21 வரை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் செப்டம்பர் 1 முதல் தொடர்ந்து 21 வரை நடைபெறுகிறதுஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 கால்நடைகளுக்கான  கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்களிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இனிவரும் காலங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே. மக்கள் தங்களது கால்நடைகளுக்கு அறிவிக்கப்பட்ட நாளில் தவறாமல் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

Source: 

http://www.dinamani.com/edition_chennai/thiruvallur/2015/08/29/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4/article2998575.ece

No comments:

Post a Comment