நாகை மாவட்ட
விவசாயிகள் குறைதீர்
கூட்டம், மாவட்ட
ஆட்சியரகத்தில் அக். 30-ம்
தேதி காலை
10 மணிக்கு நடைபெறும்.
இதில் முன்னோடி
விவசாயிகள், விவசாய
சங்கப் பிரதிநிதிகள்
பங்கேற்று தங்கள்
கருத்துகளைத் தெரிவித்துப்
பயன்பெறுமாறு ஆட்சியர்
சு. பழனிசாமி
வெளியிட்ட செய்திக்
குறிப்பில் கேட்டுக்
கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment