சென்னை : தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து நாளை (நவ.,8) முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற உள்ளன. பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் முதல்போக பாசன வசதிக்காக மஞ்சளாறு அணை திறக்கப்படெ உள்ளது.
No comments:
Post a Comment