Monday, November 16, 2015

கால்நடைகள் வளர்ப்புகுறித்து இலவச பயிற்சி



திண்டுக்கல்:திண்டுக்கல் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2 நாள் பயிற்சி நடக்க உள்ளது.வரும் நவ.26 ல் வெள்ளாடு, நவ.27 ல் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்தும் பயிற்சி நடக்கிறது. முன்பதிவிற்கு 0451-2460141ல் தொடர்பு கொள்ளலாம்.
மையத்தின் தலைவர் பேராசிரியர் சிவசீலன் கூறுகையில், "" கால்நடை கொட்டகை அமைப்பது, நோய் பராமரிப்பு, பண்ணை அமைத்தல், வியாபார உத்திகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் அரசு சான்றிதழ்களும் வழங்கப் படும்,என்றார்.


No comments:

Post a Comment